ருத்ராட்சம் என்றால் என்ன?
ருத்ராட்சம் எப்படி அணிவது, யார் எல்லாம் அணியலாம், அதன் பயன்கள் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் பலரின் மனதில் எழுவதுண்டு.
ருத்ராட்சம் அணிவதால் எப்படிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் அதை எப்படி வழிபடுவது என்பதை பார்ப்போம்.
ருத்ராட்சம் என்றால் என்ன?
உருத்திராக்கம் என்பது இந்த பூலோகத்தில் சிவ பெருமானின் அவதாரமாக, சிருஷ்டிக்கக் கூடிய ஒரு மூலிமை மரமாகும். சித்தர்களின் அனுக்கிரகமாக்க அவர்கள் தியானம் செய்யும் போது ருத்ராட்சம் அடைந்து தியானம் செய்வார்கள்.
சிவன் எங்கெல்லாம் தாண்டவம் ஆடினாரோ அங்கெல்லாம் ருத்ராட்ச மரங்கள் வந்தன என இப்போதும் ஐதீகம் உள்ளன.
ருத்ராட்சத்திற்கு மொழி உள்ளது. ருத்ரங்களின் அந்த வடிவத்திற்கும், கோடுகளையும் வைத்து எழுதப்படுவது ருத்ர மொழி. ஒவ்வொரு நடன யோகமும் இந்த ருத்ராட்சத்தில் உண்டு. எத்தனையோ மூலிகைகள் உள்ளன. ஆனால் அதிகமாக வசியம் செய்யக் கூடிய சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு.
ருத்ராட்ச மணி எந்த அளவு
உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் ருத்ராட்ச மணி எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ;
இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;
கடலை அளவுடையது அதமம்.
இதனைப் பின்வரும் வெண்பா ;
“உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ;
மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு
இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ;
பாசவிதம் பாற்ற நினைப் பார். ”
ஜெப மாலைக்கு உரிய மணிகள்
இரண்டு, மூன்று முகமுடைய மணிகள் ஜெபமாலைக்கு உரியது அல்ல. பத்து, பதிமூன்று முகம் கொண்டவை பழுதுடையன. மற்ற முகமுடைய மணிகள் உத்தமம்.
இதனைக் கூறும் பாடல்:
இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது
இரண்டுடன் ஒன்றும் இசையாது – இரண்டுடனே
பத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;
மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.
ஜெபம் செய்ய பயன்படுத்த வேண்டிய விரல்கள்
அங்குஷ்டத்தினால் மோட்சமும்,
தர்ச்சனியால் சத்துரு நாசம்,
மத்திமையால் பொருட்பேறும்,
அனாமிகையால் சாந்தியும்,
கனிஷ்டையால் இரட்சைணையும் .
(அங்குஷ்ட என்பது கட்டை விரல்; தர்ச்சனி என்பது ஆள்காட்டி விரல்; மத்திமை என்பது நடு விரல்; அனாகிகை என்பது மோதிர விரல் ; கனிஷ்டை என்பது சுண்டு விரல்.)
ருத்ராட்சம் வேறு பெயர்கள்
தெய்வமணி, நாயகமணி, முண்மணி, கடவுண்மணி, சிவமணி, கண்டம், கண்மணி, கண்டி, கண்டிகை என்பன அக்கமணியின் மறு பெயர்கள்.
யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்
யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்
ருத்ராட்சத்தில் கிட்டத்தட்ட 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அவர்கள் ருத்ராட்சத்தை அணியலாம்.
பெண்கள் பொதுவாக அவர்களின் மாதவிலக்கு முழுவதும் நின்ற பின்னர் அணிவது நல்லது. அப்படி அணியும் பெண்கள் ருத்ராட்சம், பவளம், முத்து, ஸ்படிகம் ஆகியவை சேர்த்து கோர்த்து அணிந்து கொள்வது நல்லது.
பெண்கள் 3,6,9 முக ருத்ராட்சங்கள் மட்டும் அணியலாம்.
ஆண்கள் வெறும் ருத்ராட்ச மாலையை கூட அணியலாம். சிறு சிறு ருத்ராட்சங்கள் கோர்த்த மாலையை அணியலாம்.
27 நட்சத்திரங்களுக்கான ருத்ராட்சம்!
ருத்ராட்ச முக சக்திகள்
ருத்ராட்ச முக சக்திகள்
ருத்ராட்சத்தில் ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்தது. பொதுவாக 1, 3, 5, 6, 7, 9, 12, 21 முகம் கொண்ட ருத்ராட்சத்தை யார் வேண்டுமென்றாலும் அணியலாம்.
ருத்ராட்ச வழிபாடு அபிஷேகம் செய்வது எப்படி?
ருத்ராட்சம் அணிபவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அதற்கு பூஜை செய்து அணிவது நல்லது. அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது பிரதோஷம் அல்லது திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிவது நல்லது.
ஒரு தாம்பூலத் தட்டு எடுத்துக் கொண்டு. அதில் ஒரு வெத்திலை வைத்து அதன் மீது ருத்ராட்சத்தை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பால், சந்தனம், விபூதி, பன்னீர், வில்வம் கொண்டு ருத்ராட்சத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?
அபிஷேகம் செய்வதற்கு முன் ருத்ராட்சத்தைப் பன்னீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பூஜை செய்து அணிந்து கொள்ள ருத்ராட்சத்திலிருந்து நல்ல சக்திகள் கிடைக்கும்.
ருத்ராட்சம் அணியும் போது சொல்லக் கூடிய மந்திரம்
ருத்ராட்சம் அணியும் போது சொல்லக் கூடிய மந்திரம்
ருத்ராட்சத்திற்கு அணிவதற்கு முன் பூஜை செய்து அதற்கு ஒரு பூ வைத்து
“ஓம் ருத்ரதேவாய நமோ நமக
ஓம் சிவாய நம” என்ற மந்திரத்தைச் செய்து அணிந்து கொள்ள மிக சிறப்பான சக்திகள் கிடக்கப்பெறுவீர்கள்.
ருத்ராட்சம் போலியா இல்லையா எப்படி கண்டுபிடிப்பது?
கலிகாலமான புனித ருத்ராட்சத்தைக் கூட தற்போது மரக் கட்டை, பிளாஸ்டிகில் போலியான ருத்ராட்சங்கள் விற்கப்படுகின்றன.
உண்மையான ருத்ராட்சம் உள்ளே ஓடு போடு போன்று இருக்கும். அதை உடைத்துப் பார்த்தால் தான் தெரியும்.
உண்மையான ருத்ராட்சம் கண்டறிய அதை தண்ணீரில் போட்டு மூழ்கினால் உண்மையானது இல்லையென்றால் போலியானது என சிலர் கூறுகின்றனர். அப்படி இல்லை சற்று கடினமான மரக்கட்டை மூழ்கும்.
பொதுவாக உண்மையான ருத்ராட்சம் கையில் எடுத்தாலே அதன் அதிர்வு நமக்கு தெரிந்துவிடும்.
ருத்ராட்சம் உண்மையானதா, போலியானதா கண்டுபிடிக்கக் கூடிய மற்ற வழிகள்
ருத்ராட்ச உத்தரவாதம்:
ருத்ராட்சத்தை வைத்து தியானம் செய்ய செய்ய அதன் சக்தியை நாமே உணர முடியும். பலரும் தெய்வ உத்தரவு வாங்குவதைப் போல ருத்ராட்ச மாலையை வைத்து நாம் செய்யும் செயல்கள், நினைக்கும் காரியங்கள் நிறைவேறுமா இல்லையா, நாம் செல்லும் இடத்தில் சுபம் உண்டாகுமா இல்லையா என்பதை உத்தரவு வாங்கவும் செய்யலாம்.
நாம் உள்ள இடத்தில் நேர்மறை சிந்தனைகள், நேர்மறை அதிர்வுகள் சிறப்பாக இருந்தால், நாம் ருத்ராட்ச மாலையை ஒரு தட்டின் மேல் தொங்குவது போல பிடித்தால் அது வலதிலிருந்து இடது புறமாக சுற்றத் தொடங்கும். அப்படி இருந்தால் நாம் நினைக்கும் நல்ல காரியங்கள் நிறைவேறும்.
அதுவே நாம் ஒரு முக்கிய செயலை செய்யும் முன் அது நிறைவேறாது அல்லது தவிர்க்கப்பட வேண்டியது என்றால் அந்த ருத்ராட்ச மாலை வட்டமடிக்காமல், நேராக அசையும். இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சம் வேண்டுவோரின் தகுதிகள்
பொய், பொறாமை, ஏமாற்றுதல், தீமையானதைச் செய்தல், எந்த ஒரு உயிரினத்திற்கும் துன்பம் தருதல் என இதை எதையும் செய்யக் கூடாது. அப்படி ருத்ராட்சத்தை அணிந்து இவற்றை எல்லாம் செய்தால் ஒரு போதும் புண்ணியம் கிடைக்காது. திருடுதல், பொய், ஏமாற்றுதல் இல்லாமல் ருத்ராட்சம் அணிந்து நன்மை செய்ய அனைத்து வகை நன்மைகளும் தேடி வரும்.
திருமணமானவர்கள் ருத்ராட்சம் அணியலாமா? – ருத்ராட்சம் அணிவதற்கான விதிகள்
ருத்ராட்சம் அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
ருத்ராட்சம் அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அணியலாம்.
பெண் பிள்ளைகள் மாதவிலக்கு ஆகக் கூடியவர்கள் அணியாமல் இருப்பது நல்லது.
இரவில் தூங்கும் போது அதை கழற்றி பூஜை அறையில் வைத்து விடுவது நல்லது.
மாமிசம் சாப்பிடுபவர்கள் அன்று ருத்ராட்சத்தை கழற்றி வைத்து விடுவது நல்லது. மறு நாள் குளித்துவிட்டு இறைவனை வணங்கி அணிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சம் அணிந்து கொண்டு தீட்டு வீட்டு செல்ல வேண்டாம். காரிய சாப்பாடு சாப்பிடக் கூடாது.
பொய் பேசுதல், ஏமாற்றுதல் கூடவே கூடாது. இப்படி செய்தால் ருத்ராட்சத்தின் புண்ணியம் கிடைக்காது.
தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
கோமதி சக்கரத்தின் சிறப்பு
* வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.
* கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.
* வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.
* கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.
* மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள், யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது.
* ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது ‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.
* கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.
* கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
* கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.
கோமதி சக்கரத்தால் பலன்பெரும் விதம்!
கோமதி யந்திரத்தை சாதாரணமாக கையில் வைத்திருந்தாலே நாம் கோரும் பலன் விரைவில் கிடைக்கும்,
வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள், அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.
வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.
வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்க வாஸ்து தோஷம் விலகும்.
வியாபாரத்திற்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும்.
ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது. கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
கோமதி சக்கரம் நான்கு அளவுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சலுகை விலையில் வழங்குவதற்காக மையத்திற்கு வரப் பெற்றுள்ளன.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட கோமதி சக்கரம் வாங்க.
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER– மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும் பூஜைப் பொருட்கள் பெறலாம்).
What is Rudratsam?
Many people have various questions about how to wear Rudratsam, who can wear everything and what are its benefits.
Let’s see what are the benefits of wearing Rudratsam and how to worship it.
What is Rudratsam?
Uruttirakkam is an incarnation of Lord Shiva in this world, an elemental tree that can be created. They attain Rudratsam and meditate while meditating to please the Siddharthas.
There are still myths that Rudratsa trees came wherever Lord Shiva took Thandavam.
Rudratsa has language. The Rudra language is written with that form and lines of the Rudras. Every dance yoga is present in this Rudratsa. There are so many herbs. But Rudratsa has the power to do more.
Any amount of Rudratsa hours
The book Rudraksha Visittam mentions the size of the Rudratsa bell.
The gooseberry-sized bell is perfect;
இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம்;
The size of a peanut is bad.
This is followed by Venpa;
“Uttamame Malakath Dinkanikop Panakandi;
Central Magnum Ilandai Vankanikoppu
What is the Department of Nisan Sanavit in this place?
Think of affection. ”
Bells for prayer evening
Two- and three-faced bells do not belong to the rosary. Ten and thirteen-faced ones are repairable. Other facial beads are perfect.
Song that says:
The two-faced Kandiseba does not whip the evening
Nothing to do with two – with two
Three repairs of ten-thirty;
Everything else is Uttama Mamenrunar.
Fingers to use for prayer
அங்கஷ்டத்தினால் மோட்சமும்,
Destroy the enemy by darshan,
மத்திமையால் பொருட்பேறும்,
Shanti by Anamika,
Juvenile delinquency.
(Ankushta is the thumb; Dharshani is the index finger; Madhyama is the middle finger; Anakigai is the ring finger; Kanishta is the little finger.)
Rudratsam is another name
Usually we know the vibration of the real Rudratsam only when we take it in hand.
Other ways to find out if Rudratsam is real or fake
Rudratsa Guarantee:
We can feel its power to keep the Rudratsa and meditate on it. Like many people buy divine orders, we can keep the Rudratsa garland and buy orders to see if the deeds we do, the things we think, will be fulfilled or if there will be auspiciousness wherever we go.
If the positive thoughts and positive vibes in the place where we are are better, if we hold the Rudraksha garland like it is hanging on a plate it will start spinning from right to left. If so the good things we think will come true.
That is why if we do not accomplish or avoid an important action before that Rudratsa evening will move straight, without circling. With this we can know.
Qualifications of Rudratsam seekers
This should not be done as lying, jealousy, deception, doing evil, or causing harm to any creature. If you do all these things wearing the Rudratsa like that, you will never get bliss. Wearing Rudratsam without stealing, lying, cheating will come in search of all kinds of benefits to benefit.
Can married people wear Rudratsam? – Rules for wearing Rudratsam
Rudratsam wearers are to be observed
Rudratsam wearers are to be observed
Men can wear it at any age.
It is better not to wear girls who are menstruating.
It is better to take it off and keep it in the prayer room while sleeping at night.
It is good for meat eaters to take off the rudraksha on that day. The next day you can take a bath and worship the Lord.
Do not go home dirty wearing Rudratsam. Things should not be eaten.
Lying and cheating should not be allowed. Doing so will not get the blessings of Rudratsa.
Gomati Chakra increasing his credit
* The Gomati Chakra, which is rotated on the right side, can be worshiped by all, without any discrimination.
* When the Gomati Chakra is placed in Puja. Should be kept in an upright position. The vortex in it should be facing upwards. Place it mainly on red silk and place it on a silver or copper plate.
* Even if the willow leaf dries, it will bear fruit for up to six months. But the Gomati Chakra can be fruitful no matter how many days. To this day it is customary for adults in the North to bless someone by placing the Gomati Chakra on their head.
* Better a poor horse than no horse at all. Looking to buy a good day, even if it is for a price, it will be special.
* Humans, through their interactions with one another, rise or fall according to their own. The hands of the destiny of writing, humans are unable to determine who to meet with whom. One cannot communicate with one another without the contact of destiny. The Gomati Chakra, which has a clockwise structure, helps to make life better through contact with someone.
* The vortex of a man is what is said to indicate the fate of his head. Such a vortex is located in many lives blessed by the Lord. In the human body they are located on the arms, legs, top of the head, and forehead. We can also see that the structure of our ears is rotated clockwise. Circling three times around any deity is called ‘Gomati Round’. By interacting with the world movement in this way, the Gomati Chakra strengthens the thoughts of the mind.
* If Ketu’s muscle is in a horoscope system, then the person can come home with the Gomati Chakra and worship the Vituria stone. It is good for those who have term serpent doshas and serpent doshas in their horoscopes to be doing Gomati Chakra worship.
The feature of Kamadenu, also known as Komata, is on the Gomati Chakra. So the chances of our wishes being fulfilled will automatically arise. The right vertebrae are located in the eyes of the cow, the back, the hoofs, the upper part of the tail, the forehead, the neck and the abdomen. All the vortices of the cow called Kamadenu are of special significance as they were created by Srihari.
The fruitful way by the Gomati Chakra!
If we simply have the Gomati machine in hand, we will soon get the desired benefit.
To hang 7 Gomati Chakras tied in a small red silk cloth at the door of the house, the benefits will abound away from the negative forces, disorders, all greed and evils.
Worship at home with 11 gomati chakras, 11 yellow cholas, saffron, turmeric, sandalwood and silver coins will enhance the credit of the object of worship.
Get rid of Vastu Tosham Vastu Tosham can be used to keep or bury 11 wheels at home.
Putting seven wheels to the business will increase wealth to worship.
It is also a remedy for those who have snake or snake defects in the horoscope. The Gomati Chakra is made into a serpent wheel ring and used to ward off serpent evil. I.e. its vortex is noticeable as it looks like a snake wrapped around its body.
People suffering from Rahu muscle can worship at home by putting Gometaka stone along with Gomati Chakra.
It is good for those who have term serpent doshas and serpent doshas in their horoscopes to be doing Gomati Chakra worship.
The Gomati Chakra has come to the center to offer the lowest number in four sizes at a discounted price.
Whatsapp Link :
Reviews
There are no reviews yet.